Thesam News

Reliable News From Sri Lanka

  • HOME
  • செய்திகள்
  • சர்வதேசம்
  • முகப்புச் செய்தி
  • கட்டுரைகள்
    • நேர்காணல்
  • கலைத்தென்றல்
    • கவிதை
    • சிறுகதை
    • இதரவை
  • Cartoon
  • Video

செய்திகள்

ஆபத்தான தொழில்களில் 39,000 சிறுவர்கள்

ஆபத்தான தொழில்களில் 39,000 சிறுவர்கள்

தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 17 வயதிற்குட்பட்ட 39,007 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களிலும், 11 வயதிற்குட்பட்ட 3,002 சிறுவர்கள் சிறுவர்

கொலைசெய்யப்பட்ட செஞ்சோலை சிறுமியர்களுக்கு நீதி வேண்டும்

கொலைசெய்யப்பட்ட செஞ்சோலை சிறுமியர்களுக்கு நீதி வேண்டும்

2006 ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு ”செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுமாறு

நான் ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் - சந்திரிகா பண்டாரநாயக்க

நான் ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் - சந்திரிகா பண்டாரநாயக்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தனது அணியை ஆதரிக்கிறார் என்று பசில் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது

மக்கள் வங்கியை விற்பதற்கான சட்டமூலம் வரப்போகிறது

மக்கள் வங்கியை விற்பதற்கான சட்டமூலம் வரப்போகிறது

இலங்கையின் பிரதான வங்கியான மக்கள் வங்கியின் கொழும்பு கிளையை சந்தையில் விற்பது தொடர்பான மசோதா எதிர்வரும் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயார்படுத்துவதாக

மோசமான காலநிலையால் 13,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

மோசமான காலநிலையால் 13,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

மோசமான வானிலையில் காரணத்தால் நாடு முழுவதும் 3,316 குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது 13,028 பேர் வரை பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது

தடைசெய்யப்பட்ட அமைப்பின் 3 உறுப்பினர்கள் கைது

தடைசெய்யப்பட்ட அமைப்பின் 3 உறுப்பினர்கள் கைது

தடைசெய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பில் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை செய்தித்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மட்டக்குளியவில் இருவர் கொலை

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மட்டக்குளியவில் இருவர் கொலை

மட்டக்குளியவில் உள்ள மாதம்ப இடுகாட்டிற்கு அருகில் இருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இரு நபர்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு

23 ஆம் திகதி முதல் வாக்காளர் பெயர்ப் பட்டியல் காட்சிப்படுத்தல் ஆரம்பம்

23 ஆம் திகதி முதல் வாக்காளர் பெயர்ப் பட்டியல்  காட்சிப்படுத்தல்  ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. கிராம சேவகர் அலுவலகம்

கஞ்சிப்பானை இம்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உயரதிகாரி மீது விசாரணை

கஞ்சிப்பானை இம்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உயரதிகாரி மீது விசாரணை

தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்படும் பாதாள கும்பலைச்சேர்ந்த கஞ்சிப்பானை இம்ரானுடன் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரியொருவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்

வேட்பாளரின் தேர்தல் பிரச்சார செலவினை மட்டுப்படுத்த சட்டம் அவசியம்

வேட்பாளரின் தேர்தல் பிரச்சார செலவினை மட்டுப்படுத்த சட்டம் அவசியம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சார வேலைகளுக்காக செலவழிக்கும் பணத்தொகையினை மட்டுப்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பஃவ்ரல் அமைப்பு

அடுத்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திற்குப் பதிலாக துணை மதிப்பீடு

அடுத்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திற்குப் பதிலாக துணை மதிப்பீடு

நேற்று (13) கூடியிருந்த அமைச்சரவையில், அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை முன்வைக்காமல் முதல் காலாண்டில் அரசாங்க செலவீனங்களை ஈடுசெய்ய துணை மதிப்பீட்டை

முகப்புச் செய்தி

  • ராஜபக்ஷ அணியின் கேடுகெட்ட அரசியல் கலாசாரத்தை தோற்கடித்தாக வேண்டும்

    ராஜபக்ஷ அணியின் கேடுகெட்ட அரசியல் கலாசாரத்தை தோற்கடித்தாக வேண்டும்

    August 16, 2019
    மகிந்த ராஜபக்ஷ அணியில் கேடுகெட்ட துஷ்டத்தனமான அரசியல் கலாசாரம் இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கண்டுள்ளோம்.  அதனால் மகிந்த ராஜபக்ஷவின் முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளரை கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவித்தார். இன்று (16.08.2019) மக்கள் விடுதலை முன்னணியின்  தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், அது கோட்டாபய மீது இருக்கும் பயத்தினால் அல்ல. அவர்களின் பின்னால் இருப்பவர்கள், படுமோசமான மோசடிக்கார்களாவர். […]
  • ரவீராஜ் மற்றும் மகேஸ்வரன் கொலை வழக்கின் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை

    ரவீராஜ் மற்றும் மகேஸ்வரன் கொலை வழக்கின் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை

    August 15, 2019
    மக்கள் பிரதிநிதிகள் கூட முறையாகப் பாதுகாக்கப்படாத ராஜபக்ஷ ஆட்சிக்கு நாடு திரும்பிச் செல்ல வேண்டுமா?   எம்.பி. ரவீராஜ் சாலையில் கொல்லப்பட்டார், எம்.பி. மகேஸ்வரனை கோவிலில் கொலை செய்யப்பட்டார். அவர்களை பிடிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், பொதுஜன பெரமுனாவின் மாநாட்டில் இன்று மக்கள் வாழ பயப்படுகிறார்கள் என்று கூறினர். ஆனால், […]
  • நீங்கள் கோத்தாபயவை பாதுகாக்குறீர்… லசந்தவின் மகள் பிரதமருக்கு கடிதம்…

    நீங்கள் கோத்தாபயவை பாதுகாக்குறீர்… லசந்தவின் மகள் பிரதமருக்கு கடிதம்…

    August 13, 2019
    கொலை செய்யப்பட்ட ‘த சன்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரின் மகள் அஹிம்சா; தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எழுதிய கடிதத்தில் ”நீங்கள் கோத்தாபயவை பாதுகாக்கிறீர்கள். எனது தந்தையின் மரணத்திற்கு நீதி கிட்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனது தந்தை கொலை செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை தேர்தலில் வெற்றிபெற அவரின் பெயரையே பயன்படுத்துகிறீர்கள். 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் இதையே பயன்படுத்தினீர்கள். கோத்தாபய ‘மிக்’ விமான மோசடி தொடர்பான தகவலை வெளியிட்ட பின்னரே எனது தந்தை […]
  • ரணிலின் இலவச விசா நடைமுறையால் ஒருநாள் நட்டம் 17 கோடி ரூபாய்… பல துறைகளில் தொழில் ஆபத்து…

  • மொட்டோடு பேச்சுவார்த்தை முடிந்தது… நாங்கள் தனியாகவே பயணிப்போம்…

  • அரசாங்மே பதவி விலகு! அணிதிரண்ட மக்கள் வெள்ளம்!

  • பொருளாதாரத்தை பலியிட்டு மதவாதத்தை போசிக்கும் மோடி

  • மைத்திரியின் சதித்திட்டத்தால் நட்டம்! மத்திய வங்கிக்கூறுகிறது!

Cartoon

  • August 16, 2019

சர்வதேசம்

  • யுத்தங்கள் பலியெடுத்த 12 ஆயிரம் பிஞ்சுகள்

    யுத்தங்கள் பலியெடுத்த 12 ஆயிரம் பிஞ்சுகள்

    August 14, 2019
  • 72 வருடங்களின் பின்னர் பாக்கிஸ்தானில் 1000 வருடங்கள் பழமையான இந்துக்கோயில் மீண்டும் திறப்பு

    72 வருடங்களின் பின்னர் பாக்கிஸ்தானில் 1000 வருடங்கள் பழமையான இந்துக்கோயில் மீண்டும் திறப்பு

    August 14, 2019
  • தமிழக மக்களின் தீர்ப்பும், சிலரின் தகிப்பும்

    தமிழக மக்களின் தீர்ப்பும், சிலரின் தகிப்பும்

    June 11, 2019
  • ஆளும் இடதுசாரிகளும், கேரளாவின் வினைத்திறன் மிகுந்த வெள்ள நிவாரணப் பணிகளும்

    ஆளும் இடதுசாரிகளும், கேரளாவின் வினைத்திறன் மிகுந்த வெள்ள நிவாரணப் பணிகளும்

    September 10, 2018
  • அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிர்ப்பு! பல லட்சம் மக்கள் பேரணியில்!

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிர்ப்பு! பல லட்சம் மக்கள் பேரணியில்!

    March 25, 2018

Videos

  • ஜூன் 22 கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கில்

    ஜூன் 22 கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கில்

  • டெங்கு அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை

    டெங்கு அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை

சிறுகதை

  • அறுந்த கயிறு

    அறுந்த கயிறு

    November 12, 2017
    தேசம் – ஒகஸ்ட் 2017 அவன் நன்றாக இந்த உலகத்தையே மறந்து தூங்கிக் …

கவிதை

  • கறுப்பு மனிதன் மகன்

    கறுப்பு மனிதன் மகன்

    September 10, 2018
    லிஸியை விடவும் என் அன்னை வெள்ளையாயிருந்தாள் உறங்கும் கண்ணீர் ஒளிரும் நீலக்கண்கள் அவளுடையாள் …Read More »

இதரவை

  • எம்மை அழித்தாலும் எமது குரல் ஓயாது!

    எம்மை அழித்தாலும் எமது குரல் ஓயாது!

    February 27, 2019
  • ராஜபக்ஷாக்களின் ஆட்சியும் ஊடகத்துறையின் இரத்த சரித்திரமும்

    ராஜபக்ஷாக்களின் ஆட்சியும் ஊடகத்துறையின் இரத்த சரித்திரமும்

    October 11, 2019
    2019 செப்டம்பர் மாத தேசம் இதழ் 2006 ஜனவரி  முதல் 2015 ஜனவரி  வரை ஊடகவியலாளர்கள் அச்சமுற்றும், ஊடக சுதந்திரமின்மையைக் கண்டு ஆத்திரமுற்றும், அதிர்ந்தும் போயிருந்தனர். ராஜபக்ஷாக்களின் இந்தக் குடும்ப ஆட்சிக் காலம் என்பது ஊடகத்துறையின் இருண்ட யுகம் என்றே கூறவேண்டும். இந்தக் காலத்தில் ஊடக சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. ஊழல் மோசடிகள் மலிந்து காணப்பட்டன. ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி இயங்கிக் கொண்டிருந்தது. …Read More »
  • காஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்… அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

    காஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்… அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

    August 12, 2019
    மறைந்த கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவரும் பல புகார்களைச் சந்தித்துள்ளார், குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளார். இதுகுறித்த கேள்விகளுக்கு அவர் தயங்காமல் விளக்கமும் அளித்துள்ளார். கியூபாவில் ஜனநாயகம் இல்லாதது ஏன், அங்கு ஒரே ஒரு கட்சி மட்டுமே அனுமதிக்கப்படுவது ஏன், அங்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதாக கூறப்படுவது ஏன் என்பது குறித்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதுகுறித்த தொகுப்பு இதோ… கியூபாவில் ஜனநாயகமே இல்லை காஸ்ட்ரோ: வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாத […]Read More »

நேர்காணல்

  • யாப்பிற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக செயற்பட முடியாது – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

    யாப்பிற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக செயற்பட முடியாது – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

    December 4, 2018
    (நேர்காணல் – 2018 டிசம்பர் மாத தேசம் இதழ்) நீங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவர். தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புகளைப் பற்றி சுருக்கமாக விளங்கப்படுத்த முடியுமா? எங்கள் கடமை சனாதிபதி, பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல்களுக்கும் பொதுசன வாக்கெடுப்புக்கும் பொறுப்பாயிருப்பதே. இதற்கு வாக்காளர் பதிவுகளைச் செய்வதும் எமது கடமையாக அமைக்கின்றது. மேலும் நாட்டின் யாப்பின் படி எல்லாத் தேர்தல் சட்டங்களையும் பேணுவது எமது கடமையாக அமைகின்றது. சுயாதீன …Read More »

Copyright © 2025 · Enterprise Pro Theme on Genesis Framework · WordPress · Log in